ஈரோட்டில் மக்கள் சிவில் உரிமை கழகம் (PUCL) திசம்பர் 10 மனித உரிமை நாளில் நடத்திய கருத்துரிமை மறுப்பிற்கு எதிரான கண்டன கருத்தரங்கில் கருத்துரை ஆற்றுகிறார் துணைப்பொதுசெயலாளர் தோழர் இரா செல்வ குமார் , உடன் ஈரோடு மாவட்ட செயலாளர் வடக்கு ஆறுமுகம், ராமகிருஷ்ணன், சீனிவாசன், அழகுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
தோழர் செல்வவில்லாளின் உரையை காண இங்கு சொடுக்கவம்
தோழர் செல்வவில்லாளின் உரையை காண இங்கு சொடுக்கவம்
No comments:
Post a Comment