அண்மையச்செய்திகள்

Monday 4 December 2017

சிவகங்கை கருத்தரங்கம் சம்பந்தமாக மக்கள் சந்திப்பு

சிவகங்கை கருத்தரங்கம் சம்பந்தமாக மக்கள் சந்திப்பு
3-12-2017 சிவகங்கைமாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் மறவமங்கலம் கிளை ஒருங்கணைப்பாளர் முருகன் தலைமையில் உள்இட ஒதுக்கீடும்-சமூகநீதியும் கருத்தரங்க துண்டறிக்க வழங்கியபோது மாவட்டதலைவர் பால்பாண்டி,மாவட்டசெயலாளர்பாலு,மாவட்டநிதிசெயலாளர்பச்சைமுத்து,மாவட்டகொ.ப.செயலாளர்வேல்முருகன் கலந்துகொண்டனர்கள்



No comments:

Post a Comment