அண்மையச்செய்திகள்

Wednesday 6 December 2017

பாபர் மசூதி இடிப்பு நாள் உடுமலையில் தமுமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேரவையினர் கண்டன உரை

பாபர் மசூதி இடிப்பு நாள் உடுமலையில் தமுமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேரவையினர் கண்டன உரை

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு நாள் உடுமலையில் தமிழ் நாடு முஸ்லீம் முண்ணேற்றக்கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேரவையின் மாநில வழக்கறிஞரணி செயலாளர் பெரியார்தாசன் கண்டன உரையாற்றினார்.மற்றும் க.வெள்ளிமலை பழனிச்சாமி மதன்குமார் துரை கலந்துகொண்டுனர்.



No comments:

Post a Comment