கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்
""''''''"""""""""""""""""""""""""""""""""""'''"''''""
நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும்
அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு
நீதி கோரியும்
கரூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை
சார்பில் ரயில் மறியல் செய்த வழக்கில்
கரூர் JM 1 நீதிமன்றத்தில் வாய்தாவிற்கு
பேரவை நிர்வாகிகள் ஆஜாராகிவிட்டு
வந்தபோது....
அடுத்த வழக்கு விசாரணை 17/3/2018 க்கு
நீதிபதி ஒத்திவைப்பு
தகவல்
------------
இரா.முல்லையரசு
மாவட்ட செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை
கரூர் மாவட்டம்..
No comments:
Post a Comment