தூத்துக்குடி மாவட்டத்தில் பேரவையினர் புரட்சியாளருக்கு வீரவணக்கம் செலுத்தினர்
தூத்துக்குடி மாவட்டத்தில் பேரவையினர் புரட்சியாளருக்கு வீரவணக்கம் செலுத்தினர்
திசம்பர்- 6 புரட்சியாளர் அம்பேத்கர்- நினைவு தினத்தை முன்னிறுத்தி...
தூத்துக்குடியில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
ஆதித்தமிழர் பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
No comments:
Post a Comment