அண்மையச்செய்திகள்

Thursday 14 December 2017

உயிர்வலியோடு கதறும் மீனவர்கள்! அலச்சியமாக நடந்துகொள்ளும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து... தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

உயிர்வலியோடு கதறும் மீனவர்கள்!
அலச்சியமாக நடந்துகொள்ளும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து...
தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்
**************
ஓகிப்புயல் பேரிடர் மீட்புப் போராட்டக்குழுவினர் இன்று உயிர்வலியோடு கதறும் மீனவர்கள் ,
அலச்சியமாக நடந்துகொள்ளும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து இன்று 14-12-17 நடத்திக்கொண்டிருக்கிற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்
ஆதித்தமிழர் பேரவை*சார்பில்
மாநில அமைப்பு செயலாளர்
தோழர் சோ. அருந்ததி அரசு அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். உடன்
மாவட்ட மாணவரணி செயலாளர்
தோழர் செ.சந்தனம் மற்றும் பேரவையினர்

ஆதித்தமிழர் பேரவை
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
14-12-17


No comments:

Post a Comment