அண்மையச்செய்திகள்

Thursday 14 December 2017

காஞ்சிபுரத்தில் சாதிவெறியாட்டம் -- களத்தில் ஆதித்தமிழர் பேரவை

காஞ்சிபுரத்தில் சாதிவெறியாட்டம் -- களத்தில் ஆதித்தமிழர் பேரவை
**********
காஞ்சிபுரம் மாவட்டம் நிமிலிச்சேரியில் இன்று (14-12-2017) அருந்ததியர் வெங்கட்ராமன் இவரது மனைவி விஜயா மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய தேவர் சாதிவெறியர்கள் இருவர் கைது எட்டுபேர் தப்பியோட்டம்...!
ஓடி ஒளிந்த தேவர் சாதி ரவுடிகளை காவல்துறையே தப்பவிடாதே உடனே கைது செய் போராடத்தூண்டாதே...!
வெங்கட்ராமன் மற்றும் விஜயா சென்னை அரசு மருத்துவ மனையில். களத்தில்
ஆதித்தமிழர் பேரவை தோழர்கள்.
இரா.செல்வம் ஆதித்தமிழர் பேரவை







No comments:

Post a Comment