தருமபுரியில் கந்து வட்டி கொடுமை ஆட்சியரிடம் பேரவையினர் மனு
தருமபுரி மாவட்டம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த தங்கவேல் என்பவரை வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அவர் குடியிருந்த வீட்டையும் அபகரித்துள்ளனர்.இந்த கடனைப் பற்றி தெரியாத தங்கவேல் மகன் உடல் ஊனமுற்ற சுந்தர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.மேலும் சுந்தரின் தாயார் லட்சுமி அவர்கள் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். தகவல் அறிந்து களத்தில் தருமபுரி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சித்தார்த் கோ.சிவன் மாவட்ட தலைவர் கோவேந்தன் மா.இ.அணி செயலாளர் சக்திவேல், மா.கொ.ப.செயலாளர் ராஜ்குமார் மாவட்ட அமைப்பாளர் கார்த்திக் தருமபுரி ஒன்றிய செயலாளர் முருகன், பென்னாகரம் ஒன்றிய செயலாளர் முருகன் .......
*குறிப்பு* மனு அனுப்பப்பட்டுள்ளது.....
தருமபுரி மாவட்டம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த தங்கவேல் என்பவரை வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அவர் குடியிருந்த வீட்டையும் அபகரித்துள்ளனர்.இந்த கடனைப் பற்றி தெரியாத தங்கவேல் மகன் உடல் ஊனமுற்ற சுந்தர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.மேலும் சுந்தரின் தாயார் லட்சுமி அவர்கள் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். தகவல் அறிந்து களத்தில் தருமபுரி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சித்தார்த் கோ.சிவன் மாவட்ட தலைவர் கோவேந்தன் மா.இ.அணி செயலாளர் சக்திவேல், மா.கொ.ப.செயலாளர் ராஜ்குமார் மாவட்ட அமைப்பாளர் கார்த்திக் தருமபுரி ஒன்றிய செயலாளர் முருகன், பென்னாகரம் ஒன்றிய செயலாளர் முருகன் .......
*குறிப்பு* மனு அனுப்பப்பட்டுள்ளது.....
No comments:
Post a Comment