திசம்பர் 24
தந்தை பெரியார்
வீரவணக்க நாளில்..
கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியம் செம்மேடு பகுதியை சேர்ந்த செயல்வீரர்கள், தாங்கள் களப்பணி செய்த முகாமிலிருந்து விலகி பேரவைத் தலைவர் அய்யா அதியமான் தலைமையில் மீண்டும் தாயகம் திரும்பினர்.
தந்தை பெரியார்
வீரவணக்க நாளில்..
கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியம் செம்மேடு பகுதியை சேர்ந்த செயல்வீரர்கள், தாங்கள் களப்பணி செய்த முகாமிலிருந்து விலகி பேரவைத் தலைவர் அய்யா அதியமான் தலைமையில் மீண்டும் தாயகம் திரும்பினர்.
தாயகம் திரும்பிய... நந்தன்தம்பி, துருவன், சிவா, சுரேசு, வெற்றிவேல்,
சுரேசுகுமார், மலரவன், சதீசு, குணசேகரன், அருணகிரி, தமிழ்முருகன் உள்ளிட்ட
தோழர்களை பேரவை தலைமை வாஞ்சையோடு வரவேற்கிறது.
பொதுச்செயலாளர் நாகராசன், த.நி.செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன், தி.செ.கோபால், சோழன், சின்னச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திசை மாறியவர்களுக்கு!
திசை காட்டும் கருவி அதியமான்!
-நாகராசன்.
பொதுச்செயலாளர் நாகராசன், த.நி.செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன், தி.செ.கோபால், சோழன், சின்னச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திசை மாறியவர்களுக்கு!
திசை காட்டும் கருவி அதியமான்!
-நாகராசன்.
No comments:
Post a Comment