அண்மையச்செய்திகள்

Tuesday 19 December 2017

ஆர்கேநகரில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்

ஆர்கேநகரில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்

19-12-2017 சென்னை.
----------------------------------------
இறுதி கட்ட பிரச்சாரம்.
-------------------------------------
நாளை மறுநாள் சென்னை இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இன்றுடன் பிரச்சாரம் முடிகிறது.

இதையொட்டி இன்று தளபதியார் அவர்ளுடன் தோழமைக் கட்சிகளோடு நமது *ஆதித்தமிழர் பேரவை* த் தோழர்கள் தண்டயார் பேட்டை வார்டு 41,பகுதி 10 நேருநகர். துர்கா நகர். EB காலனி. எழில் நகர் போன்ற பகுதிகளில் திமுக வேட்பாளர் மருது கணேசன் அவர்களை வெற்றிபெறச் செய்திட இறுதி கட்ட பிரச்சார பரப்புரையில்....

தோழர் சுச.ஆனந்தன் (தலைமை நிலைய செயலாளர்)/ தோழர் தமிழரசு (மாநில துணைப் பொதுச் செயலாளர்/ தோழர் இரா.செல்வச் சீமான் (மாநில இளைஞர் பேரவைச் செயலாளர்) / தோழர் பெரு.தலித்ராஜா (தூய்மைத் தொழிலாளர் பேரவைச் செயலாளர்) / தோழர் அர்ஜீனன் (திருப்பூர் மாவட்டச் செயலாளர்) / தோழர் காளிராஜ் (திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர்) / தோழர் சுந்தரம் (திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர்) / தோழர் கொங்கு யுவராசா (ஈரோடு தெற்கு மாவட்ட நிதிச் செயலாளர்) / தோழர் சரத்குமார் (திண்டுக்கல் மாவட்ட மாணவர் பேரவை செயலாளர்) / தோழர் கு.காமராஜ் (பள்ளிபாளையம் ஒன்றியச் செயலாளர் - நாமக்கல் மேற்க்கு மாவட்டம்) / தோழர் க.செல்லமுத்து (பள்ளிபாளையம் ஒன்றித்தலைவர் - நாமக்கல் மேற்கு மாவட்டம்) போன்றோர்கள் பிரச்சாரத்தில் தொடர்ந்து இருந்து வருகின்றனர்.
-------------- ------------------------

- தலித்ராஜா.
*ஆதித்தமிழர் பேரவை*









No comments:

Post a Comment