ஏழாவது நாளாக ஆதித்தமிழர் பேரவையினர் திமுக வேட்பாள Marudhu Ganesh அவர்களை ஆதரித்து ஆர்கேநகரில் வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் ..
திமுக வேட்பாள Marudhu Ganesh அவர்களை ஆதரித்து ஏழாவது நாளாக ஆதித்தமிழர் பேரவையினர் வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் ...
வருகிற 21-12-17அன்று ஆர்கேநகரில் நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆதித்தமிழர் பேரவை ஆதரவு பெற்ற திராவிட முன்னேற்ற கழக வெற்றி வேட்பாளர் தோழர் மருது கணேஷ் அவர்களை ஆதரித்து ஆர்கே நகர் பகுதி முழுவதும் ஆதித்தமிழர் பேரவையினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் தற்போது இராஜிவ் காந்தி.நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
17-12-17
No comments:
Post a Comment