அந்தியூரில் புரட்சியாளருக்கு பேரவையினர் வீரவணக்கம் செலுத்தினர்
********
அந்தியூர் ஒன்றியத்தில் டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவுயொட்டி ஒன்றியச்
செயலாளர் தி.ராஜா தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்டச்செயலாளர்
மா.ஆறுமுகம், மாவட்ட தலைவர் தர்மலிங்கம் மற்றும் குட்டியம்மாள் ஒன்றிய
நிர்வாகி கலந்துக் கொண்டனர்
No comments:
Post a Comment