திசம்பர் 24
தந்தை பெரியார்
நினைவு நாளில்..
ஆதித்தமிழர் பேரவை
கோவை......
தலைமை அலுவலகத்தில்!
தந்தை பெரியார்
நினைவு நாளில்..
ஆதித்தமிழர் பேரவை
கோவை......
தலைமை அலுவலகத்தில்!
தந்தை பெரியார் திரு உருவப்படத்திற்கு பேரவை நிறுவனர் அய்யா அதியமான்
அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
பொதுச்செயலாளர் நாகராசன், த.நி.செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன், தலைமைக் குழு உறுப்பினர் கோபால், தூ.தொ.து செயலாளர் சோழன், திருப்பூர் மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் சின்னசாமி, கோவை செம்மேடு நந்தன்தம்பி, துருவன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
பொதுச்செயலாளர் நாகராசன், த.நி.செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன், தலைமைக் குழு உறுப்பினர் கோபால், தூ.தொ.து செயலாளர் சோழன், திருப்பூர் மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் சின்னசாமி, கோவை செம்மேடு நந்தன்தம்பி, துருவன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment