வருகிற 21-12-17அன்று ஆர்கேநகரில் நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆதித்தமிழர் பேரவை ஆதரவு பெற்ற திராவிட முன்னேற்ற கழக கூட்டணிகட்சி வேட்பாளர் தோழர் மருதுகனேஷ் அவர்களை ஆதரித்து ஆர்கே நகர் பகுதி முழுவதும் ஆதித்தமிழர் பேரவையினர் தலைமை நிலையச்செயலாளர் ஆனந்தன் அவர்கள் தலைமையில் பேரவையினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
No comments:
Post a Comment