அண்மையச்செய்திகள்

Tuesday 28 November 2017

ரிக் வண்டி முதலாளிகளால் படுகொலை செய்யப்பட்ட சுரேஷ் குடும்பத்திற்கு அய்யா நேரில் ஆறுதல்

ரிக் வண்டி முதலாளிகளால் படுகொலை செய்யப்பட்ட சுரேஷ் குடும்பத்திற்கு அய்யா நேரில் ஆறுதல்
ரிக் வண்டி முதலாளிகளால் படுகொலை செய்யப்பட்ட சுரேஷ் குடும்பத்திற்கு அய்யா நேரில் ஆறுதல் கூறினார்  அதனை தொடர்ந்து செய்தியர்களுக்கு பேட்டியளித்தார்
*நாமகிரிப்பேட்டை சுரேஷ் படுகொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்....!
*வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் வழிகாட்டுதலின் படி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் மற்றும் வீடு ,நிலம் உள்ளிட்ட சட்ட உரிமைகளை வழங்கு....!
*நாமக்கல் மாவட்டத்தில் உள்ள லாரி, ரிக் தொழிலாளர்கள் மர்மமான முறையில் காணாமல் போவதும், பிணமாக மீட்பதும், தொடர்கதையாக உள்ளது .
எனவே , மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் பதியப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை, மர்ம மரணங்கள் ,கடத்தல், காணவில்லை என்கிற வகையான புகார்களை மத்திய புலனாய்வு துறை #CBI விசாரணை க்கு உத்தரவிட வேண்டும்....!
*சாதியவாதிகளுக்கு துணையாக பாதிக்கப்பட்டோரின் புகாரை பெற மறுக்கும் காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்....!
*தமிழகத்தில் நடக்கும் மத,சாதியவாதிகளின் பினாமி எடப்பாடி ஆட்சியில் ஒடுக்கப்பட்டோர் மீது தாக்குதல்,படுகொலைகள்,கடத்தல்,
கொள்ளை,கந்துவட்டி கொடுமை, தற்கொலை ,மாணவர்கள் தற்கொலை என சட்டம்,ஒழுங்கு சீர்கெட்டு மக்களின் பாதுகாப்பை அச்சுருத்தும் ஆட்சியை அகற்ற வேண்டும்...! எனவும்
திட்டக்குடி, திண்டுக்கல்,நாமக்கல், மதுரை என நாளுக்கு நாள் தலித்கள் கொலையாவதை வேடிக்கை பார்க்கும் அரசையும், காவல்துறையையும் கண்டித்து..... தலைவர் #அதியமான்
நாமகிரிப்பேட்டை சுரேஷ் இல்லத்தில் பேட்டி..... 27/11/17
இரா.செல்வ வில்லாளன்
துணை பொதுச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை






No comments:

Post a Comment