அண்மையச்செய்திகள்

Tuesday 28 November 2017

பசுமைவீடு திட்டநிதியை, அமுக்க நினைக்கும் திட்டக்குடி பேரூராட்சி நிர்வாகிகள்...!

பசுமைவீடு திட்டநிதியை,
அமுக்க நினைக்கும் திட்டக்குடி
பேரூராட்சி நிர்வாகிகள்...!
_____________________
27-11-2017 இன்று மதியம் கடலூர் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களிடம் திட்டக்குடியை சேர்ந்த தருமக்குடிகாடு பகுயில் உள்ள ந.அண்ணாத்துரை என்பவர் கூரைவீடு கடந்த ஆண்டு தீப்பிடித்து சாம்பலான தால் இவருக்கு பசுமைவீடு கட்டித்தர அரசு முன்வந்தது
கடன் பட்டு...!
லோல் பட்டு...!! வீடுகட்ட
அஸ்திவாரம் போடும்போது மட்டும் ரூபாய் 45000 கொடுத்த அதிகாரிகள் இப்போது வீட்டை முழுவதும் கட்டிமுடிந்த பின்பும் மீதம் ரூபாய் 1,65,000 தரமறுக்கிறது அமுக்கப் பார்க்கிறது திட்டக்குடி பேரூராட்சி நிர்வாகம் அதனால் கடலூர் மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் பேரவையின் மாவட்ட துணை செயலாளர் தோழர் ராஜா மற்றும் அ.சந்திரலேகா அவர்களும் புகார் மனுவை கொடுக்க வந்தபோது கலெக்டர் இல்லாததால் சப்கலெக்டரிடம் மனு கொடுத்த போது உடன் நானும்.
இரா.செல்வம்
மாநிலச்செயலாளர்
ஆதித்தமிழர் இளைஞர் பேரவை

No comments:

Post a Comment