அண்மையச்செய்திகள்

Thursday 16 November 2017

பட்டு அம்மாள் அவர்களின் மறைவிற்க்கு அய்யா அதியமான் அவர்கள் இன்று நேரில் அஞ்சலி.!!

பட்டு அம்மாள் அவர்களின் மறைவிற்க்கு அய்யா அதியமான் அவர்கள் இன்று நேரில் அஞ்சலி.!!
"""""""""""""""""""""""""""""""""""""""
இன்று 16-11-2017 மதுரை மேலப்பொன்னகரம் 4 வது தெருவில் வசிக்கும் மதிப்பிற்குரிய பட்டு அம்மாள் அவர்களின் மறைவிற்க்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொண்டு பேரவையின் நிறுவனர் தலைவர் அவர்கள் நேரில் பகல் 12 மணியளவில் அஞ்சலி செலுத்தினார்.
உடன் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள்.
ஆதித்தமிழர் பேரவை.
மதுரை மாவட்டம்.



No comments:

Post a Comment