*ஆதித்தமிழர் பேரவை'*யின் புகழஞ்சலியும்!
மலரஞ்சலியும்!! சித்தார்த்தன் அவர்களின் தந்தை பாசத்திற்குரிய *அய்யா ஆ.கருப்பன்* அவர்களுக்கு
""""""""""""""""""""""""""""""""""""""""
மரியாதைக்குரிய தோழர் சித்தார்த்தன் அவர்களின் தந்தை பாசத்திற்குரிய *அய்யா ஆ.கருப்பன்* அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி இன்று (13-11-2017) பகல் 12 மணியளவில் மதுரை கூடல்நகர் அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேரவையின் சார்பில் நினைவேந்தல் உரையினை மாநில துணைப்பொதுச்செயலாளர் தோழர் கபீர் நகர் கார்த்திக் அவர்களும்.நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் தோழர் கு.கி.கலைக்கண்ணன் (நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்) அவர்களும்.மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் தோழர் பா.ஆதவன்.மாநகர் மாவட்டச் செயலாளர் தோழர் சாமிக்கண்ணு.
மாநகர நிதிச்செயலாளர் ரமேஷ்.ஆதித்தமிழர் தூய்மைத் தொழிலாளர் பேரவை மாநிலச் செயலாளர் தோழர் பெரு.தலித்ராஜா ஆகியோர்கள் பங்கேற்று புகழஞ்சலியும்! மலரஞ்சலியும்!! செலுத்தினார்கள்.
No comments:
Post a Comment