மதுரையில் திமுக செயல்தலைவர் தலைமையில் நடைபெற்ற நவம்பர் 8 கருப்புநாள்
ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு
செய்தனர்
***********
பணமதிப்பிழப்பு என்ற பெயரில் இந்திய பொருளாதரத்தை வீழ்ச்சியடைச் செய்த மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கருப்பு தின ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தது இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவை அதகயமான் அவர்களும் ஆதரவு தெரிவித்திருந்தார்.தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆதித்தமிழர் பேரவை தோழர்களும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக கலந்துக்கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தார்.
***********
பணமதிப்பிழப்பு என்ற பெயரில் இந்திய பொருளாதரத்தை வீழ்ச்சியடைச் செய்த மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கருப்பு தின ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தது இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவை அதகயமான் அவர்களும் ஆதரவு தெரிவித்திருந்தார்.தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆதித்தமிழர் பேரவை தோழர்களும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக கலந்துக்கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தார்.
அய்யா அதியமான் அவர்களின் உத்தரவின் பேரில் மதுரையில் திமுக செயல் தலைவர்
அவர்கள் தலைமையில் நடைபெற்ற கருப்பு தின கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநகர்
மாவட்டச்செயலார் க.சாமிகண்ணு தலைமையில பேரவை தோழரகள் திரளாக
கலந்துக்கொண்டனர் ,மாநில துனைபொதுசெயலாளர் கபீர்நகர் காத்திக் கண்டன
உரையாற்றினார் மற்றும் மாநில கொ.ப.செ து.ஜானகி மற்றும்
அக்கா திருச்சிகுயிலி அவர்களும் மாநில இளைஞர் அணிச்செயலாளர்
இரா.செல்வம் மற்றும் கி.செல்லப்பாண்டி மாநகர்மாவட்டதலைவர் ந.ரமேஷ் மாநகர்நிதிசெயலாளர் ந.மாரிசாமி கொள்கைபரப்புசெயலாளர் சுரேஷ் மற்றும் திரளான பேரவை தோழர்கள் கலந்துக்கொண்டனர்
அக்கா திருச்சிகுயிலி அவர்களும் மாநில இளைஞர் அணிச்செயலாளர்
இரா.செல்வம் மற்றும் கி.செல்லப்பாண்டி மாநகர்மாவட்டதலைவர் ந.ரமேஷ் மாநகர்நிதிசெயலாளர் ந.மாரிசாமி கொள்கைபரப்புசெயலாளர் சுரேஷ் மற்றும் திரளான பேரவை தோழர்கள் கலந்துக்கொண்டனர்
No comments:
Post a Comment