நவம்பர் 8 ம் தேதி இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் நடத்தும்
பண மதிப்பு இழப்பு (கறுப்பு நாள் )
கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் கரூரில் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் கரூர் மாவட்ட செயலாளர் தோழர் முல்லையரசு தலைமையில் ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் தோழர்களோடு கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கி பேசினார்
பண மதிப்பு இழப்பு (கறுப்பு நாள் )
கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் கரூரில் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் கரூர் மாவட்ட செயலாளர் தோழர் முல்லையரசு தலைமையில் ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் தோழர்களோடு கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கி பேசினார்
No comments:
Post a Comment