ஆதித்தமிழர் பேரவை கம்பம் பகுதி மாணவரணி சார்பாக இன்று காலை ஆதித்தமிழன்
அறிவாலயம் நூலகத்தில் வைத்து தீபாவளி புறக்கணிப்புக் குறித்து சிறப்பு
செயற்குழு கூட்டம் நடைபெற்றது
***********************
1- ஒரே நாடு, ஒரே மொழி ஒற்றை கலாச்சாரம் என ஆர் எஸ் எஸ் இன் திட்டத்தை நடைமுறை படுத்தும் மத்திய மாநில அரசை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை தீபாவளி புறக்கணிப்பு செய்வோம்
2- சாதிவெறி , மதவெறி, ஆதிக்க தலித் வெறி , அடிப்படை மதவெறி ,ஆணவப்படுகொலைகள் ,பெண்கள் மீதான வன்முறைகள் , கருத்துரிமை பறிப்பு , கல்வி உரிமை சிதைவு , மாநில உரிமை மறுப்பு என நீளும் பார்ப்பனிய பயங்கரவாதத்தை வேரறுக்க தீபாவளியை புறக்கணிப்போம்
***********************
1- ஒரே நாடு, ஒரே மொழி ஒற்றை கலாச்சாரம் என ஆர் எஸ் எஸ் இன் திட்டத்தை நடைமுறை படுத்தும் மத்திய மாநில அரசை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை தீபாவளி புறக்கணிப்பு செய்வோம்
2- சாதிவெறி , மதவெறி, ஆதிக்க தலித் வெறி , அடிப்படை மதவெறி ,ஆணவப்படுகொலைகள் ,பெண்கள் மீதான வன்முறைகள் , கருத்துரிமை பறிப்பு , கல்வி உரிமை சிதைவு , மாநில உரிமை மறுப்பு என நீளும் பார்ப்பனிய பயங்கரவாதத்தை வேரறுக்க தீபாவளியை புறக்கணிப்போம்
3- கம்பம் நகராட்சி துப்பரவு பணியாளர்களை காலம் நேரம் கருதாமல் அதிக
பணிச்சுமைக்கு ஆளாக்கி அவல நிலைக்கு தள்ளும் ஆணையாளரை செயற்குழு வன்மையாக
கண்டிக்கிறது
4- ஆறு ஆண்டுகளாக தனியார் துப்பரவு பணியாளர்களாக பணி செய்பவர்களை நகர வளர்ச்சிக்கேற்ப உடனடியாக அரசு பணி நிரந்தரம் செய்யவும் நகராட்சி நிர்வாகத்தை செயற்குழு வலியுறுத்துகிறது
5- ஆறு ஆண்டுகளாக தனியார் துப்பரவு பணிபுரிபவர்களுக்கு நிலுவையில் உள்ள வைப்பு நிதி ( PF ) தொகையை நகராட்சி நிர்வாகம் உடனடியாக செயற்குழு வலியுறுத்துகிறது
6- மக்களை காப்பாற்றும் மருத்துவமனையே ,நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமே ,மருத்துவமனை கழிவுகள் , அம்மா உணவக கழிவுகளை 30வது வார்டு அருந்ததியர் குடியிருப்பு பகுதிகளில் வெளியேறி உயிர் பறிக்கும் டெங்கு ,மலேரியா போன்ற தோற்று நோய்களை பரப்பும் அவளை நிலையை செயற்குழு கண்டிக்கிறது
தலைமை - மோ இளவேந்தன் B.Sc (கம்பம் நகர மாணவரணிச்செயலாளர்)
முன்னிலை - நெ ராம்செழியன் B.A( நகர மாணவரணி செய்தித்தொடர்பாளர்)
வரவேற்புரை - வீர அம்பேதமோடி M.A (நகர மாணவரணி நிதிச்செயலாளர்)
ஒருங்கிணைப்பு - பா அதியர்மணி (மாவட்ட இளைஞரணிச்செயலாளர்)
நன்றியுரை - கோட்டை குருமுருகன் (மாவட்ட அமைப்புச்செயலாளர்)
********
என்றும் மக்கள் பணியில் ஆதித்தமிழர் பேரவை மாணவரணி கம்பம்
4- ஆறு ஆண்டுகளாக தனியார் துப்பரவு பணியாளர்களாக பணி செய்பவர்களை நகர வளர்ச்சிக்கேற்ப உடனடியாக அரசு பணி நிரந்தரம் செய்யவும் நகராட்சி நிர்வாகத்தை செயற்குழு வலியுறுத்துகிறது
5- ஆறு ஆண்டுகளாக தனியார் துப்பரவு பணிபுரிபவர்களுக்கு நிலுவையில் உள்ள வைப்பு நிதி ( PF ) தொகையை நகராட்சி நிர்வாகம் உடனடியாக செயற்குழு வலியுறுத்துகிறது
6- மக்களை காப்பாற்றும் மருத்துவமனையே ,நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமே ,மருத்துவமனை கழிவுகள் , அம்மா உணவக கழிவுகளை 30வது வார்டு அருந்ததியர் குடியிருப்பு பகுதிகளில் வெளியேறி உயிர் பறிக்கும் டெங்கு ,மலேரியா போன்ற தோற்று நோய்களை பரப்பும் அவளை நிலையை செயற்குழு கண்டிக்கிறது
தலைமை - மோ இளவேந்தன் B.Sc (கம்பம் நகர மாணவரணிச்செயலாளர்)
முன்னிலை - நெ ராம்செழியன் B.A( நகர மாணவரணி செய்தித்தொடர்பாளர்)
வரவேற்புரை - வீர அம்பேதமோடி M.A (நகர மாணவரணி நிதிச்செயலாளர்)
ஒருங்கிணைப்பு - பா அதியர்மணி (மாவட்ட இளைஞரணிச்செயலாளர்)
நன்றியுரை - கோட்டை குருமுருகன் (மாவட்ட அமைப்புச்செயலாளர்)
********
என்றும் மக்கள் பணியில் ஆதித்தமிழர் பேரவை மாணவரணி கம்பம்
No comments:
Post a Comment