**************
இன்று 16-10-17 ஈரோடு மாவட்டம் பவானி ஒன்றியத்தில் நத்தகாடு ,சத்தியமூர்த்தி நகர் கிளை மக்களை சந்தித்து ஆதித்தமிழர் பேரவை நடத்தும் தீபாவளி துக்கநாள் கருத்தரங்கம் குறித்து பிரச்சாரம் மேற்ககொள்ளப்பட்டது மக்கள் இக்கருத்தரங்கத்தில் திரளாக பங்கேற்போம் என உறுதியளித்தனர்
No comments:
Post a Comment