கந்துவட்டி ,வன்கொடுமை ,கையால்_மலமள்ளும்
அவலத்திற்கு
எதிராக
ஆதித்தமிழர்
பேரவை
நடத்தும்
கண்டன
ஆர்ப்பாட்டங்கள்
**********************
◼27-10-17 அந்தியூர் ஈரோடு மாவட்டம்
**********************
◼27-10-17 அந்தியூர் ஈரோடு மாவட்டம்
---------------------------------
வன்கொடுமை_தடுப்புச்_சட்டம் நடைமுறையாகி இருந்தால்...!
சாதி ஆணவக் கொலைகள் நடந்திருக்குமா??
சாதி ஆணவக் கொலைகள் நடந்திருக்குமா??
கையால்_மலம்_அள்ளும்_தடைச்சட்டம்
நடைமுறைப்படுத்தி இருந்தால்...!
நச்சுவாசு மரணங்கள் நடந்திருக்குமா??
நச்சுவாசு மரணங்கள் நடந்திருக்குமா??
அரசின் அலட்சியத்தை கண்டித்து அந்தியூரிலும் பெருமாநல்லூரிலும் நெல்லையிலும் கண்டன ஆர்ப்பாட்டம்.
அழைக்கிறது :
ஆதித்தமிழர் பேரவை.
---
அணிதிரள்வோம் அநீதிகளுக்கு எதிராய்
---
சட்டம் வளியோரை கண்டால் வலைந்து கொடுக்கும்.
எளியோரை கண்டால் எட்டி உதைக்கும்
என்ற நிலையை மாற்றுவோம்
ஆதித்தமிழர் பேரவை.
---
அணிதிரள்வோம் அநீதிகளுக்கு எதிராய்
---
சட்டம் வளியோரை கண்டால் வலைந்து கொடுக்கும்.
எளியோரை கண்டால் எட்டி உதைக்கும்
என்ற நிலையை மாற்றுவோம்
No comments:
Post a Comment