அண்மையச்செய்திகள்

Wednesday 11 October 2017

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் மன்கறடு செல்வம் நகர் பகுதியில் ஆதிக்க சாதியினர் அட்டூலியம் காலத்தில் ஆதித்தமிழர் பேரவை

5-10-17 ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் மன்கறடு செல்வம் நகர் பகுதியில் ஆதிக்க சாதியினர் அட்டூலியம் காலத்தில் ஆதித்தமிழர் பேரவை

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் மன்கறடு செல்வம் நகர் பகுதியில் ஒரே.குடும்பத்தை சேர்ந்த அருந்ததியர்ள் சாதி வெறிபிடித்த ஆதிக்க சாதி கவுண்டர்களால் தாக்கப்பட்டனர்,
சம்பந்தப்பட்டவர்களை சநதித்து காவல் நிலைய்தில் புகார் கொடுத்து FIR போடப்பட்டது

_
களத்தில் மாவட்டச்செயலாளர் வீரகோபால் ,இளைஞரணிச்செயலாளர் சீனிவாசன் வீரபாபு,ஒன்றியச்செயலிளர் சன்முகம்,தலைவர் பிரியா மற்றும் கோவிந்தன் உள்ளிட்ட ஆதித்தமிழர் பேரவை தோழர்கள்






No comments:

Post a Comment