அண்மையச்செய்திகள்

Tuesday 31 October 2017

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருவைகுண்டம் ஒன்றியம் உட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சி அருந்ததியர் பகுதியில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருவைகுண்டம் ஒன்றியம் உட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சி அருந்ததியர் பகுதியில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது

ஆதித்தமிழர் பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருவைகுண்டம் ஒன்றியம் உட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சி அருந்ததியர் பகுதியில் நேற்று 29/10/2017 காலை 11.00 மணியளவில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

தலைமை:
ஒன்றிய துணைத்தலைவர், கொம்பன்
முன்னிலை:
ஒன்றிய தலைவர், முனியாண்டி
ஒன்றிய செயலாளர், கதிர்வேல்
ஒன்றிய நிதிச்செயலாளர், சக்திவேல்
ஒன்றிய இளைஞரணி செயலாளர்,
வைகைசெல்வன்
ஒன்றிய மாணவரணி செயலாளர், அருந்ததிமுத்து
மற்றும் நகர,கிளை பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வரதராஜபுரம் நகர பொறுப்பாளர் பட்டியல்;

நகர தலைவர்,
செந்தில்
நகர செயலாளர்,
அர்ச்சுனன்
அமைப்பு செயலாளர்,
கருப்பசாமி
இளைஞரணி செயலாளர்,
பெருமாள்
பொறுப்பாளர்கள் பட்டியல் தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தின் தீர்மானங்கள்:

பகுதியில் கொடி கம்பம் பெயர்பலகை அமைக்கப்பட வேண்டும்.

பகுதியின் அடிப்படை வசதிகள் இல்லாமை, தெரிவிக்கப் பட வேண்டும்.

ஒன்றியத்தின் அனைத்து கிளையிலும் கந்துவட்டி புகார்கள் இருந்தால் அதனை மாவட்டத்திற்கு தெரியபடுத்த வேண்டும்.

தகவலுக்காக

சு.அருந்ததிமுத்து
ஒன்றிய மாணவரணி செயலாளர்
ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம்
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
#ஆதித்தமிழர்பேரவை




No comments:

Post a Comment