அண்மையச்செய்திகள்

Wednesday 6 September 2017

ஈரோடு வடக்கு ஆதித்தமிழர் பேரவை ம தர்மலிங்கம் மாவட்ட தலைவர் தலைமையில் வீட்டுமனைப்பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

ஈரோடு வடக்கு ஆதித்தமிழர் பேரவை ம தர்மலிங்கம் மாவட்ட தலைவர் தலைமையில் பவானி வட்டம் ஜம்ப் பேரூராட்சி பகுதியில் குடியிருக்க வீட்டுமனைப்பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தபோது மாவட்ட நிதி செயலாளர் கொங்கு யுவராஜ் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள்

No comments:

Post a Comment