____________________
கோவை 12.7.2017
"""""""""""""""""""""”"""""""
கோவை பந்தயச்சாலை காவல்நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேரவை சார்பில் நான் (பொதுச்செயலாளர்) பங்கேற்று உரையாற்றினேன், மாவட்ட செயலாளர் முருகன், நிதிச்செயலாளர் வாநுகன், ஆவல்.மாரிமுத்து, திருமலைச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகளும் தோழர்களும் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment