அண்மையச்செய்திகள்

Monday 31 July 2017

மாமன்னர ஒன்டிவீரனார் நினைவு தினம் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயற்குழு

நாமக்கல் கிழக்கு மாவட்ட செயற்குழு தீர்மானங்கள்
1. ஆக20 நெல்லை மாமன்னர் ஒண்டிவீரனார் நினைவு நாளில் சிறைநிரப்பும் போராட்டத்தில் திரளாக பங்கேற்பது எனவும்,
மேலும் தலைமை அறிவிக்கும் மாநில மாநாட்டிற்கு முழு வீச்சில் பணியாற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது
ஒன்றியம் வாரியாக 25 பேர் கலந்து கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
Comment

No comments:

Post a Comment