அண்மையச்செய்திகள்

Thursday 27 July 2017

தேனி நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்

தேனி நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் மனித சங்கிலி போராட்டத்தில் நிறுவனர் அய்யா அதியமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் அந்தந்த மாவட்டங்களில் ஆதித்தமிழர் பேரவைய மாவட்ட செயலாளர் தோழர் இளந்தமிழன் மற்றும் தூய்மை தொழிலாளர் பேரவை மாநில நிதிச்செயலாளர் தோழர் மா.நீலக்கனலன் மற்றும் பேரவை தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்


 

No comments:

Post a Comment