ஈரோடு
மாநகர் மாவட்டம் பாழைய பாளையம் ஓடை மேடு பகுதியில் 80 ஆண் டுகளாக
வாழ்ந்துவரும் ஆதித்தமிழர் குடியிருப்பை அகற்ற அரசு எடுக்கும் நடவடிக்கையை
எதிர் கொள்வது எப்படி என ஈரோடு மாநகர் மாவட்டம் நிர்வாகிகள்
மாவட்டசெயலாளர்.பழ.வீரக்குமார்.மாவட்டத்தலைவர்இரா.இராமகிருஷ்ணன்.மாவட்டதுணைசெயலாளர்.க.சதீஷ்
.மாவட்ட இளைஞர் அணிசெயலாளர் .மதன்க்குமார் பாதிக்கப்பட்ட மக்களை நேரில்
சந்தித்து விளக்கமளித்து சுமார் .200 .ஆதித்தமிழர் குடும்பங்களை
அமைப்பாக்கும் பணியில் தோழர்கள் உள்ளனர்
LikeShow more reactions
CommentShare
No comments:
Post a Comment