அண்மையச்செய்திகள்

Thursday 27 July 2017

ஆதித்தமிழர் குடியிருப்பை அகற்ற அரசு எடுக்கும் நடவடிக்கையை எதிர்கொள்வது குறித்து மக்களுக்கு ஆலோசனை

ஈரோடு மாநகர் மாவட்டம் பாழைய பாளையம் ஓடை மேடு பகுதியில் 80 ஆண் டுகளாக வாழ்ந்துவரும் ஆதித்தமிழர் குடியிருப்பை அகற்ற அரசு எடுக்கும் நடவடிக்கையை எதிர் கொள்வது எப்படி என ஈரோடு மாநகர் மாவட்டம் நிர்வாகிகள் மாவட்டசெயலாளர்.பழ.வீரக்குமார்.மாவட்டத்தலைவர்இரா.இராமகிருஷ்ணன்.மாவட்டதுணைசெயலாளர்.க.சதீஷ் .மாவட்ட இளைஞர் அணிசெயலாளர் .மதன்க்குமார் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து விளக்கமளித்து சுமார் .200 .ஆதித்தமிழர் குடும்பங்களை அமைப்பாக்கும் பணியில் தோழர்கள் உள்ளனர்
LikeShow more reactions
Comment

No comments:

Post a Comment