ஆதித்தமிழர் பேரவை போராட்டத்திற்கு கிடைதத வெற்றி
___
ஆதித்தமிழர்பேரவையின் வெற்றி
தேனி ஆண்டிபட்டி ஒன்றியம் ராஜதானி பஞ்சாயத்து க்கு உட்பட்ட கிராமத்தில் புதுக்கோட்டை பகுதியில் சுகாதாரம் கருதி அப்பகுதி மக்களுக்கு சரியான குடிநீர் வசதி இல்லாமல் பெண்கள் கழிப்பிட வசதி மற்றும் சாலை வசதிகள் குறித்து மனுநீதி நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கண்களில் கருப்பு துணி அனுந்து போராட்டம் நடத்தியது தேனி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை நிகழ்ச்சி க்கு ஆண்டிபட்டி ஒன்றியம் மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்
முதற்கட்ட பணியாக அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது
வாழ்த்துக்கள் #ஆண்டிபட்டி ஒன்றியம்
செயலாளர், மல்லையசாமி
போராட்ட மக்கள் ஒறிங்கினைப்பு மாவட்ட துனை தோழர் வல்லரசு அவர்கள்
___
ஆதித்தமிழர்பேரவையின் வெற்றி
தேனி ஆண்டிபட்டி ஒன்றியம் ராஜதானி பஞ்சாயத்து க்கு உட்பட்ட கிராமத்தில் புதுக்கோட்டை பகுதியில் சுகாதாரம் கருதி அப்பகுதி மக்களுக்கு சரியான குடிநீர் வசதி இல்லாமல் பெண்கள் கழிப்பிட வசதி மற்றும் சாலை வசதிகள் குறித்து மனுநீதி நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கண்களில் கருப்பு துணி அனுந்து போராட்டம் நடத்தியது தேனி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை நிகழ்ச்சி க்கு ஆண்டிபட்டி ஒன்றியம் மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்
முதற்கட்ட பணியாக அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது
வாழ்த்துக்கள் #ஆண்டிபட்டி ஒன்றியம்
செயலாளர், மல்லையசாமி
போராட்ட மக்கள் ஒறிங்கினைப்பு மாவட்ட துனை தோழர் வல்லரசு அவர்கள்
No comments:
Post a Comment