மாமன்னர
ஒன்டிவீரனார் நினைவு தினத்தில் மாமன்னர் ஒன்டிவீரனாருக்கு வீரவணக்கம்
செலுத்துவது அதன் பின் மணிமண்டப பணிகளை முழுமை படுத்தாத தமிழக
அரசைகண்டித்து நடைபெறும் சிறை நிரப்பும் போராட்டத்தை மாபெரும்
வெற்றிபபெறவைப்பது நாமக்கல் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாட்ட
செயலாலளர் ந.சரவணக்குமார் தலைமையில் நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment