சேலம்
மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், தாசசமுத்திரம் அருந்ததியர் பகுதியில்
சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றனர். ஒரே வீட்டில்
2,3, குடும்பங்கள் வசிக்கின்றனர். எனவே இலவச வீட்டு மனை வழங்கும்
திட்டத்தின்கீழ் வீட்டு மனை வழங்க வேண்டி மக்கள் கு.தீ.நாள் கூட்டத்தில்
மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல
அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது. களத்தில் காடையாம்பட்டி பேரவை நிர்வாகிகள்
துரை.மாதேசு ஒன்றிய செயலாளர்,ஜெயபால் ஒன்றிய தலைவர்,சக்திவேல் ஒன்றிய அமைப்பு செயலாளர்
தகவலுக்காக
துரை.மாதேசு
சட்டக்கல்லூரி மாணவர்.
சேலம் மாவட்டம். (வடக்கு)
துரை.மாதேசு
சட்டக்கல்லூரி மாணவர்.
சேலம் மாவட்டம். (வடக்கு)
Comment
No comments:
Post a Comment