23.7.2017
""""""""""""""
ஈரோடு வடக்கு
மாவட்ட சார்பில்
*சமூக நீதியின் சிறப்பும்*
*சாதிப் படி நிலை தகர்ப்பும்* என்ற தலைப்பில் கருத்தரங்கம் கோபி, கொளப்பலூர் சமூகக்கூடத்தில் நடைபெற்றது, இதில் கலந்து கொண்டு உரையாற்றினேன், 20 பெண்கள் உட்பட 60 க்கு மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். கருத்தரங்கத்தை மாவட்ட அமைப்புச் செயலாளர் கொங்கு.யுவராஜ் ஏற்பாடு செய்தார், மாவட்டத் தலைவர் தருமலிங்கம் உடனிருந்து ஒத்துழைப்பு நல்கினார். தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன் அரங்கத்தை நெறிப்படுத்தினார், முன்னதாக நிதிச்செயலாளர் பெருமாவளவன், கொள்கைபரப்பு துணைச் செயலாளர் கராத்தே வீரமுருகன் மாநில இளைஞர்அணி செயலாளர் தமிழரசு திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் அர்ஜுணன், வடக்கு மாவட்ட தலைவர் சோழன், கொ.ப.செ. வீரசக்திவேல் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் கருத்துரை ஆற்றினர்.
"""""""""""""""""""""""""
வாழ்த்துக்களுடம்,
ஆ.நாகராசன்.
பொதுச்செயலாளர்.
பதிவு 24.7.2017
""""""""""""""
ஈரோடு வடக்கு
மாவட்ட சார்பில்
*சமூக நீதியின் சிறப்பும்*
*சாதிப் படி நிலை தகர்ப்பும்* என்ற தலைப்பில் கருத்தரங்கம் கோபி, கொளப்பலூர் சமூகக்கூடத்தில் நடைபெற்றது, இதில் கலந்து கொண்டு உரையாற்றினேன், 20 பெண்கள் உட்பட 60 க்கு மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். கருத்தரங்கத்தை மாவட்ட அமைப்புச் செயலாளர் கொங்கு.யுவராஜ் ஏற்பாடு செய்தார், மாவட்டத் தலைவர் தருமலிங்கம் உடனிருந்து ஒத்துழைப்பு நல்கினார். தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன் அரங்கத்தை நெறிப்படுத்தினார், முன்னதாக நிதிச்செயலாளர் பெருமாவளவன், கொள்கைபரப்பு துணைச் செயலாளர் கராத்தே வீரமுருகன் மாநில இளைஞர்அணி செயலாளர் தமிழரசு திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் அர்ஜுணன், வடக்கு மாவட்ட தலைவர் சோழன், கொ.ப.செ. வீரசக்திவேல் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் கருத்துரை ஆற்றினர்.
"""""""""""""""""""""""""
வாழ்த்துக்களுடம்,
ஆ.நாகராசன்.
பொதுச்செயலாளர்.
பதிவு 24.7.2017
LikeShow more reactions
CommentShare
No comments:
Post a Comment