#காயல்பட்டினம்
நீட்த்தேர்வை ரத்து செய்ய கோரி திமுக சார்பாக நடை பெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவை சார்பாக காயல்நகரத்தில்,ஆதிதமிழர் தொழிலாளர் பேரவை மாநில அமைப்பு செயலாளர் காயல் முருகேசன் தலைமையில் தோழர்கள் இன்று கலந்து கொண்டனர்...தூத்துக்குடி தெற்கு மாவட்டம்,ஆதிதமிழர் பேரவை....
நீட்த்தேர்வை ரத்து செய்ய கோரி திமுக சார்பாக நடை பெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவை சார்பாக காயல்நகரத்தில்,ஆதிதமிழர் தொழிலாளர் பேரவை மாநில அமைப்பு செயலாளர் காயல் முருகேசன் தலைமையில் தோழர்கள் இன்று கலந்து கொண்டனர்...தூத்துக்குடி தெற்கு மாவட்டம்,ஆதிதமிழர் பேரவை....
No comments:
Post a Comment