அண்மையச்செய்திகள்

Thursday 27 July 2017

காயல்பட்டினம் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்


#காயல்பட்டினம்
நீட்த்தேர்வை ரத்து செய்ய கோரி திமுக சார்பாக நடை பெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவை சார்பாக காயல்நகரத்தில்,ஆதிதமிழர் தொழிலாளர் பேரவை மாநில அமைப்பு செயலாளர் காயல் முருகேசன் தலைமையில் தோழர்கள் இன்று கலந்து கொண்டனர்...தூத்துக்குடி தெற்கு மாவட்டம்,ஆதிதமிழர் பேரவை....
LikeShow more reactions
Comment

No comments:

Post a Comment