அண்மையச்செய்திகள்

Thursday 27 July 2017

தூத்துகுடி தெற்கு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்


#தூத்துகுடி தெற்கு
சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வின் மூலம் தமிழக ஏழை எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சியை தடுக்கும் மத்திய ,மாநில அரசுகளை கண்டித்து ...
திராவிட முன்னேற்ற கழகம் ஒருங்கிணைந்த மனித சங்கிலி போராட்டத்தில் #ஆதித்தமிழர்பேரவை சார்பில் மாநில அமைப்பு செயலாளர் சோ.அருந்ததி அரசு ,மாவட்ட செயலாளர் செ.ம.கெளதமன் ,மாவட்ட துணை செயலாளர் சபா.தொல்காப்பியன் ,மாவட்ட மாணவரணி செயலாளர் செ.சந்தனம் மற்றும் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர் .
... See More
LikeShow more reactions
Comment

No comments:

Post a Comment