அண்மையச்செய்திகள்

Monday 31 July 2017

மாமன்னர ஒன்டிவீரனார் நினைவு தினம் சேலம் மாவட்ட செயற்குழு

ஆகத்து 20 மாமன்னர் ஒண்டிவீரன் வீரவணக்க நாளில் ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் நடைபெறும் சிறைநிரப்பும் போராட்டத்தில் தோழர்கள் திரளாக பங்கெடுப்பது என இன்று நடைபெற்ற ஆலோசணை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது..
தகவலுக்காக...
சுபாசு.மு
ஆதித்தமிழர் பேரவை
சேலம் கிழக்கு மாவட்டம்.
செந்தாரப்பட்டி.

Comment

No comments:

Post a Comment