அண்மையச்செய்திகள்

Friday 28 July 2017

இயற்கை எரிவாயு திட்டத்தை தமிழகத்தில் ரத்துசெய்யவேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வழியுறுத்தி "மனித சங்கிலி போராட்டம்" -- இயற்கை பாதுகாப்பு குழு-மதுரை துணை ஒருங்கினைப்பாளர்

இயற்கை எரிவாயு திட்டத்தை தமிழகத்தில் ரத்துசெய்யவேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வழியுறுத்தி "மனித சங்கிலி போராட்டம்" அணிதிரள்வோம் தமிழக வாழ்வுரிமையை காப்போம் -- இயற்கை பாதுகாப்பு குழு-மதுரை துணை ஒருங்கினைப்பாளர்
இரா.செல்வம் (ஆதித்தமிழர் பேரவை )
----------------------
தோழர்களே, மாணவர்களே, விவசாய பெருங்குடி மக்களே, வியாபாரிகளே தோழர்களே, மாணவர்களே, விவசாய பெருங்குடி மக்களே, வியாபாரிகளே குடும்பத்துடன் அணிதிரள்வோம் தமிழக வாழ்வுரிமையை காப்போம் இந்தியாவின் வல்லரசு கனவு வயல்வெளிகளில் இருந்து தான் வர வேண்டும்.
விவசாயத்தையும், விவசாயிகளையும் அழித்து விட்டு வல்லரசாக முடியவே முடியாது...!தோழர்களே
இயற்கை எரிவாயு திட்டத்தை தமிழகத்தில் ரத்துசெய்யவேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வழியுறுத்தி"மனித சங்கிலி போராட்டம்" 1-8-2017 அன்று மாலை 4-00 மணிக்கு நடக்கவுள்ளது தோழர்களே, மாணவர்களே, விவசாய பெருங்குடி மக்களே, வியாபாரிகளே தமிழக மக்களின் வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுக்க குடும்பத்துடன் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டுகிறேம்.

இயற்கை பாதுகாப்பு குழு-மதுரை
துணை ஒருங்கினைப்பாளர்
இரா.செல்வம்  (ஆதித்தமிழர் பேரவை )

No comments:

Post a Comment