அண்மையச்செய்திகள்

Thursday 25 May 2017

நெல்லையில் திராவிட முன்னேற்ற கழகம்சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு நீட் தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கத்தில் ஆதித்தமிழர் பேரவை


நெல்லையில் திராவிட முன்னேற்ற கழகம்சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு 

நீட் தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது ஆதித்தமிழர்பேரவை சார்பில் நானும் மாவட்ட தலைவர் அண்ணன் முத்துவீரன் மற்றும் திருகுமரன் மதன் தளபதிவிஜய் ஜோதிவிஜய் தோழர்கள் கலந்து கொண்டனர்....

 




No comments:

Post a Comment