நெல்லை மாவட்டம் சிவந்திபுரம் அருந்ததியர் நகரில் ஆதித்தமிழர் பேரவை கிளை புதிதாய் உருவாக்கப்பட்டது..
உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது...தோழர்கள் மதிவானன் திருமுருகன் மதன்
ஜோதிவிஜய் தளபதிவிஜய் கல்லிடை சரவணன் கண்ணன் போன்ற நிர்வாகிகளுடன்
களப்பணியில் நெல்லை தோழர்கள்
அய்யா அதியமான் தலைமையேற்றோம்
அருந்ததியர் விடுதலையை வென்றெடுப்போம்,
கு.கி.கலைகண்ணன்
மாவட்ட செயலாளர்
No comments:
Post a Comment