அம்பேத்கரும் - தொழிலாளர்களும்
எழுச்சிக் கருத்தரங்கம்
""""""""""""""""""""""""
திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தின் சார்பில் 7.5.2017 அன்று கிளை திறப்பு மற்றும் அம்பேத்கர் காரல் மார்க்ஸ் பிறந்த நாளை முன்னிறுத்தி
அம்பேத்கரும் தொழிலாளர்களும் என்ற தலைப்பில் குஜிலியம்பாறை தனசக்கரவர்த்தி திருமண மண்டபத்தில் எழுச்சி கருத்தரங்கம் நடைபெற்றது.
எழுச்சிக் கருத்தரங்கம்
""""""""""""""""""""""""
திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தின் சார்பில் 7.5.2017 அன்று கிளை திறப்பு மற்றும் அம்பேத்கர் காரல் மார்க்ஸ் பிறந்த நாளை முன்னிறுத்தி
அம்பேத்கரும் தொழிலாளர்களும் என்ற தலைப்பில் குஜிலியம்பாறை தனசக்கரவர்த்தி திருமண மண்டபத்தில் எழுச்சி கருத்தரங்கம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் விடுதலை தலைமை தாங்கினார், மாவட்ட தலைவர் சண்முகம், நிதிச்செயலாளர் அரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைப்புச் செயலாளர் சத்திரப்பட்டி முருகன் வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்வில் பேரவையின் தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொறுப்பாளர் ஞானசேகரன் கருத்துரை ஆற்றினர் நிறைவில் பொதுச்செயலாளர் நாகராசன் கருத்துப்பேருரை ஆற்றினார்.
துணைப் பொதுச்செயலாளர் நாமக்கல் சுப்பிரமணி, இளைஞர் அணி மாநில செயலாளார், தமிழரசு ஆகியோர் பங்கேற்றனர்.
மாவட்ட கொ.ப.செயலாளர் சாலமோன் நன்றி உரை ஆற்றினார்.
கரத்தரங்க நிகழ்வில் பேரவையின் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
_______
தகவல் தொகுப்பு
பொதுச்செயலாளர்
8.5.2017
அமைப்புச் செயலாளர் சத்திரப்பட்டி முருகன் வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்வில் பேரவையின் தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொறுப்பாளர் ஞானசேகரன் கருத்துரை ஆற்றினர் நிறைவில் பொதுச்செயலாளர் நாகராசன் கருத்துப்பேருரை ஆற்றினார்.
துணைப் பொதுச்செயலாளர் நாமக்கல் சுப்பிரமணி, இளைஞர் அணி மாநில செயலாளார், தமிழரசு ஆகியோர் பங்கேற்றனர்.
மாவட்ட கொ.ப.செயலாளர் சாலமோன் நன்றி உரை ஆற்றினார்.
கரத்தரங்க நிகழ்வில் பேரவையின் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
_______
தகவல் தொகுப்பு
பொதுச்செயலாளர்
8.5.2017
No comments:
Post a Comment