அண்மையச்செய்திகள்

Monday 8 May 2017

நீட் தேர்வை தடை செய்யக்கோரி மே 5ல் தேனியில் தபால் நிலையத்தை ஆதித்தமிழர் பேரவையினர முற்றுகையிட்டனர்

மே 5 இல் உலக பொருளாதார தந்தை கார்ல் மார்க்ஸ் பிறந்த நாளில் சமூக நீதிக்கு எதிரான தமிழகத்தில் கொண்டு வரும் நீட் தேர்வை தடை செய்ய கோரியும்
மத்திய அரசை கண்டித்து
தபால் நிலையம்
முற்றுகை போர் !
எழுது கோலை ஏந்துவோம் !
எளிய மக்களை உசுப்புவோம் !
தலைமை வே அருந்தமிழன்
முன்னிலை மு வீரவேந்தன் , வீரஆதவன்
ஆதித்தமிழர் பேரவை மாணவரணி
தேனி மாவட்டம்





No comments:

Post a Comment