மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம் அகத்தாபட்டியில் ஆங்கிலபுத்தாண்டு அன்று அருந்ததியர்கள் புத்தாண்டு கொண்டாடுவதா என்று சாதிவெறியோடு இளைஞர்களை தாக்கிய தேவர் சமூகத்தை சேர்ந்த சாதிவெறியன் மலையரசன்,காளிதாஸ் இவர்களுடன் மூன்று சாதிவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு உடனடியாக மூன்று நபர்கள் வண்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய வைத்தனர் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள்
*************
களத்தில்
மாவட்டசெயலாளர் ஆதவன்.
தலைவர் பாரதிதாசன்.
துணைச்செயலாளர் செழியன்.
துணைதலைவர் தலித்ராஜா.
இளைஞரணிசெயலாளர் சாக்கியரசு
ஒன்றியசெயலாளர் காளிமுத்து
மற்றும் பகுதி மக்களுடன் களத்தில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் .....
No comments:
Post a Comment