சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண்.WP.24818/15 தீர்ப்பின் படி பஞ்சமி நிலங்களை மத்திய குழு மீள பெற்று தலித் மக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி சேலத்தில் இன்று மண்ணின் மைந்தர்கள் அமைப்பு ஒருங்கிணைப்பில் பஞ்சமி நில மீட்பு கூட்டமைப்பின் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது இப்போராட்டத்தில் திரளான பேரவையினர் கலந்து கொண்டனர்
.....
தலித் மக்களின் நிலங்களை மீட்போம்
தலித் மக்களை நில உடைமையாளார்களாக சபதமேற்போம்
No comments:
Post a Comment