ஆதித்தமிழர் பேரவை நாமக்கல் மேற்கு மாவட்ட செயற்குழு நடைபெற்றது
ஆதித்தமிழர் பேரவை நாமக்கல் மேற்கு மாவட்ட செயற்குழு மாவட்டச்செயலாளர்
ந.சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. இச்செயற்குழுவில் தோழர்கள் பல்வேறு
கட்சியிலிருந்து விலகி தங்களை பேரவையில் இணைத்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment