திசம்பர் - 23
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் " மாபெரும் கருத்தரங்கம்" நடைபெற்றது இக்கருத்தரங்கில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாநில அமைப்பு செயலாளர் தோழர் சோ.அருந்ததி அரசு சிறப்புரையாற்றினார் உடன் மாவட்ட செயலாளர் தோழர் கொளதமன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment