அண்மையச்செய்திகள்

Tuesday 27 December 2016

தூத்துக்குடி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நடத்தி கருத்தரங்கத்தில் ஆதித்தமிழர் பேரவை மாநில அமைப்புச்செயலாளர் சோ.அருந்ததியரசு தலைமையில் பேரவையினர் கலந்து கொண்டார்


திசம்பர் - 23
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் " மாபெரும் கருத்தரங்கம்" நடைபெற்றது இக்கருத்தரங்கில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாநில அமைப்பு செயலாளர் தோழர் சோ.அருந்ததி அரசு சிறப்புரையாற்றினார் உடன் மாவட்ட செயலாளர் தோழர் கொளதமன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
ஆதித்தமிழர் பேரவை
தூத்துக்குடி மாவட்டம்

No comments:

Post a Comment