இன்று 14.12.2016
புரட்சியாளர் அம்பேட்கர் நினைவு நாளை முன்னிறுத்தி
சேலம் மாநகரில்
"அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்கம்"
தலைப்பு :-
அருந்ததியர்கள் அமைப்பாக திரள்வதும்
எதிர்கொள்ளலும் சவால்களும்
கருத்துரை
சமூகநீதி போராளி
அய்யா அதியமான்
தொடக்க உரை
பொதுச்செயலாளர் ஆ .நாகராசன்
தலைமை
க.சோமசுந்தரம் (மாவட்ட அமைப்பாளர்)
-------
ஆதித்தமிழர் பேரவை
சேலம் மாவட்டம்
No comments:
Post a Comment