அண்மையச்செய்திகள்

Friday 23 December 2016

மதுரை செல்லம்பட்டி ஒன்றியம் நடுமுதலைக்குளம் கிளையில் ஆதித்தமிழர் பேரவை மாணவர் அணியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு "கல்வியிலும் - வேலை வாய்ப்பிலும் அருந்ததியர் இட ஒதுக்கீடு" விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது

செல்லம்பட்டி ஒன்றியம் நடுமுதலைக்குளம் கிளையில் நேற்று 23.12.2916 அன்று
ஆதித்தமிழர் பேரவையின் மாணவ - மாணவிகளுக்கு கல்வியிலும் - வேலை வாய்ப்பிலும் அருந்ததியர் இட ஒதுக்கீடு என்ற தலைப்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாணவ மாணவிகளிடையே கல்வி நிறுவனங்களில் சாதி ரீதியாக நமக்கு தொந்தரவு தர்பவர்களா நாம் எப்படி எதிர்கொள்வது ,மேலும் கல்வி வேலைவாய்ப்புகளில் அருந்ததியர்களை கிடைத்த 3 % உள் இட ஒதுக்கீடு பயன்பாடுகள் அதை நாம் பயன்படுத்தி கொள்ளும் முறைகள் மற்றும் அதை சக அருந்தத்திய மாணவர்களிடேயே கொண்டு சென்று அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து நீண்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாணவ மாணவிகள் தங்கள் கருதுகையை தெரிவித்தனர்.பின்னர் மாணவ மாணவிகளின் பிரச்சனைகள் ,மற்றும் அவர்களின் எதிர்கால விரும்பிய கல்வி காருக்கும் வாய்ப்புகள் எப்படி அமைப்பது என்றும் கல்வி கற்க ஏற்படும் சிரமங்களுக்கு அவர்களுக்கு தேவையான உதவிகள் ஆதித்தமிழர் பேரவை செய்யும் வழிமுறைகள் என்பது போன்ற திட்டங்கள் வகுக்கப்பட்டது
இக்கூட்டத்தை ஒருங்கிணைத்து முன்னிலை வகித்த தோழர்கள்
ஒன்றிய செயலாளர்
பி.அறிவழகன்
ஒன்றிய நிதிச் செயலாளர்
சி.தமிழழகன்
ஒன்றிய துணைச் செயலாளர்
பி.தினேஷ்
மற்றும் கிளை நிர்வாகிகள்



No comments:

Post a Comment