அண்மையச்செய்திகள்

Tuesday 27 December 2016

ஆதித்தமிழர் பேரவையின் "மாநில சிறப்பு செயற்குழுக் கூட்டம்" அறிவிப்பு

அன்பார்ந்த ஆதித்தமிழர் பேரவையின் மாநில மாவட்ட நிர்வாகிகளே, வணக்கம்!
எதிர்வரும் 7.1.2017 அன்று மாநில சிறப்பு செயற்குழுக் கூட்டம் கோவையில் உள்ள பேரவையின் தலைமை அலுவலகமான ஆதித்தமிழன் அரங்கத்தில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் அனைத்து மாநில நிர்வாகிகளும், அனைத்து மாவட்ட செயலாளர்களும், தலைவர்களும், அணிகளின் நிர்வாகிகளும் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும்.

7.1.2017 சனிக்கிழமை சரியாக பிற்பகல் 2.30 மணிக்கு கூட்டம் தொடங்கும்.

முன்னதாக காலை 10 மணியளவில் மாநில நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறும். எனவே மாநிலக் குழு உறுப்பினர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்று கூட்டத்தின் நோக்கத்தை வெற்றியடைய செய்ய வேண்டும் என தலைமைக்குழுவின் சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி
_______
ஆதித்தமிழர் பேரவை
தலைமக்காக
பொதுச்செயலாளர்
ஆ.நாகராசன்.
27.12.20





No comments:

Post a Comment