அண்மையச்செய்திகள்

Monday 21 November 2016

கோவையில் காமாட்சிபுரம் நொய்யல் பகுதியில் ஆதித்தமிழர் பேரவை புதிய கிளை தொடங்கப்பட்டது.

21.11.2016 கோவை மாநகரம் காமாட்சிபுரம் நொய்யல் பகுதியில் ஆதித்தமிழர் பேரவை தொடக்கம்.
தோழர் மல்லேஷ், சண்முகம், வினோத்குமார் ஆகியோர் கூட்டத்தை ஏற்பாடு செய்தனர்.
கூட்டத்தில்

மகளிர் பேரவை பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவராக பத்மாவதி,
து.தலைவராக கலைவாணி,
செயலாளராக தங்கமணி து.செயலாளராக.சாரதாமணி உள்ளிட்ட 7 பேர் கொண்ட பொறுப்பாளர்களும்.

பேரவைக்கு
தலைவராக மல்லேஷ்,
செயலாளராக சண்முகம்,
நிதிச்செயலாளராக வினோத்குமார் துணைச் செயலாளராக நதியா என்ற லட்சுமி உள்ளிட்ட 7 பேர் கொண்ட பொறுப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்,

மேலும் இளைஞர் அணியும் தேர்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் பொதுச்செயலாளர் நாகராசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
ஆட்டோ.சிவா, இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.







No comments:

Post a Comment